சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டுபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வைப்புநிதிப் பத்திரங்களை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.07.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டுபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வைப்புநிதிப் பத்திரங்களை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி.ப.ராஜ்குமார் (கோயம்புத்தூர்), திரு.கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திருமதி.ஸ்வேதாசுமன் இ.ஆ.ப., […]
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் , கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்ததையடுத்து விவசாயிகளுக்கு அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் 08.07.2024 அன்று இயற்கை வளங்கள் துறையின் சார்பில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்த நேரலை நிகழ்ச்சியில் , காணொலி காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் […]
மேலும் பலபோதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 24.06.2024 அன்று போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பத்ரிநாராயணன் இ.கா.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.அங்கத் குமார் ஜெயின் இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர்.செந்தில்குமார், துணை ஆணையர்(கலால்) திரு.எஸ்.ஜெயசந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.பண்டரிநாதன், திரு.கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.தமிழ்செல்வன் மற்றும் […]
மேலும் பலஅஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணிக்கான வழிமுறைகள் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024மக்களவைப் பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது அஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணிக்கான வழிமுறைகள் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 70KB)
மேலும் பலதொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம் , மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2024கோயம்புத்தூர் மாவட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII – TN) இடிஐ இந்தியா (EDI) நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம் , மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சி..உமாசங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 100KB)
மேலும் பலஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2024ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு.(PDF 130KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் 2024 ஆம் ஆம் ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2024கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் 2024 ஆம் ஆம் ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.(PDF 250KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID- unique Disability ID Card)-க்கு பெற்றிட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு அல்லது அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் மேற்குரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2024கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID- unique Disability ID Card)-க்கு பெற்றிட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு அல்லது அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் மேற்குரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 240KB)
மேலும் பலமுதியோர் இல்லங்கள் ,ஓய்வுகால முதியோர் இல்லங்கள் , முதியோர் வளாகங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவு செய்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2024முதியோர் இல்லங்கள் ,ஓய்வுகால முதியோர் இல்லங்கள் , முதியோர் வளாகங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவு செய்தல்.(PDF 390KB)
மேலும் பலகல்லூரிக் கனவு என்னும் திட்டத்தினை நடத்திட தமிழக அரசு ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிக் கனவு என்னும் வழிகாட்டிக் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2024கல்லூரிக் கனவு என்னும் திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிக் கனவு என்னும் வழிகாட்டிக் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.(PDF 420KB)
மேலும் பல