Close

செய்திக்குறிப்பு 2025

Filter by:

கல்லூரிக் கனவு என்னும் திட்டத்தினை நடத்திட தமிழக அரசு ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிக் கனவு என்னும் வழிகாட்டிக் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2024

கல்லூரிக் கனவு என்னும் திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிக் கனவு என்னும் வழிகாட்டிக் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.(PDF 420KB)  

மேலும் பல

பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2024

அணைகளிலிருந்து பெறப்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தியும், குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகத்திற்கு ஆழ்துளை கிணற்று நீரினை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 250KB)

மேலும் பல

அதிக வெப்பம்/வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறையின் ஆலோசனை

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2024

அதிக வெப்பம்/வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறையின் ஆலோசனை.(PDF 140KB)  

மேலும் பல

வ.உ.சி மைதானத்தில் மே இரண்டாவது வாரத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2024

வ.உ.சி மைதானத்தில் மே இரண்டாவது வாரத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.(PDF 390KB)  

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்லைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 26/04/2024

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்லைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 370KB)  

மேலும் பல

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2024

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 60KB)  

மேலும் பல

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌, கோயம்புத்தூர்‌ நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2024

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌, கோயம்புத்தூர்‌ நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும்‌ மையத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மா.சிவகுரு பிரபாகரன்‌ இ.ஆ.ப, அவர்கள்‌ 13.04.2024 அன்று நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. உடன்‌ உதவி ஆட்சியர்‌ பயிற்சி திரு. ஆசிக்‌ அலி இ.ஆஃ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.க.சிவகுமார்‌, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்‌ திரு.செல்வராஜ்‌, உதவி ஆணையர்கள்‌ திருமதி.ஸ்ரீதேவி(வடக்கு), திருமதி.சந்தியா(மேற்கு), காவல்‌ துறை உதவி ஆணையர்‌ திரு.நவீன்குமார்‌, உதவி இயக்குநர்‌ நிலஅளவை) திரு.சரவணன்‌, உதவி […]

மேலும் பல

தேர்தல் செய்திகள் – வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஏற்பாடு

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024

தேர்தல் செய்திகள் – வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஏற்பாடு.(PDF 240KB)  

மேலும் பல

மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு, மனித சங்கிலி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024

பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் சிலம்பாட்டம், வள்ளிகும்மி, சுருள்வாள், நடனம் ஆகிய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 160KB)  

மேலும் பல

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் நீலகிரி செலவின பார்வையாளர் அவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் நீலகிரி செலவின பார்வையாளர் திரு.சந்தீப் குமார் மிஸ்ரா இ.வரு.ப., அவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 230KB)  

மேலும் பல