பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 30/04/2024அணைகளிலிருந்து பெறப்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தியும், குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகத்திற்கு ஆழ்துளை கிணற்று நீரினை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 250KB)
மேலும் பலஅதிக வெப்பம்/வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறையின் ஆலோசனை
வெளியிடப்பட்ட நாள்: 30/04/2024அதிக வெப்பம்/வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறையின் ஆலோசனை.(PDF 140KB)
மேலும் பலவ.உ.சி மைதானத்தில் மே இரண்டாவது வாரத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2024வ.உ.சி மைதானத்தில் மே இரண்டாவது வாரத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.(PDF 390KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்லைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 26/04/2024கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்லைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 370KB)
மேலும் பலஇந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2024இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 60KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2024கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, அவர்கள் 13.04.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் பயிற்சி திரு. ஆசிக் அலி இ.ஆஃ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.செல்வராஜ், உதவி ஆணையர்கள் திருமதி.ஸ்ரீதேவி(வடக்கு), திருமதி.சந்தியா(மேற்கு), காவல் துறை உதவி ஆணையர் திரு.நவீன்குமார், உதவி இயக்குநர் நிலஅளவை) திரு.சரவணன், உதவி […]
மேலும் பலதேர்தல் செய்திகள் – வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஏற்பாடு
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024தேர்தல் செய்திகள் – வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஏற்பாடு.(PDF 240KB)
மேலும் பலமாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு, மனித சங்கிலி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் சிலம்பாட்டம், வள்ளிகும்மி, சுருள்வாள், நடனம் ஆகிய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 160KB)
மேலும் பலநீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் நீலகிரி செலவின பார்வையாளர் அவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் நீலகிரி செலவின பார்வையாளர் திரு.சந்தீப் குமார் மிஸ்ரா இ.வரு.ப., அவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 230KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சரவணம்பட்டி, பி.பி.ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்திய வரைபட வடிவில் ஒன்றிணைந்து நின்று, வாக்காளர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி, பி.பி.ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 10.04.2024 அன்று 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, 1500க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்திய வரைபட வடிவில் ஒன்றிணைந்து நின்று, வாக்காளர் உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் […]
மேலும் பல