Close

செய்திக்குறிப்பு 2024

Filter:

போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 24.06.2024 அன்று போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பத்ரிநாராயணன் இ.கா.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.அங்கத் குமார் ஜெயின் இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர்.செந்தில்குமார், துணை ஆணையர்(கலால்) திரு.எஸ்.ஜெயசந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.பண்டரிநாதன், திரு.கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.தமிழ்செல்வன் மற்றும் […]

மேலும் பல

அஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணிக்கான வழிமுறைகள் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

மக்களவைப் பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது அஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணிக்கான வழிமுறைகள் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 70KB)

மேலும் பல

தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம் , மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2024

கோயம்புத்தூர் மாவட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII – TN) இடிஐ இந்தியா (EDI) நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம் , மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சி..உமாசங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 100KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2024

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை செய்து பயன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு.(PDF 130KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் 2024 ஆம் ஆம் ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2024

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் 2024 ஆம் ஆம் ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.(PDF 250KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID- unique Disability ID Card)-க்கு பெற்றிட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு அல்லது அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் மேற்குரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2024

கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDID- unique Disability ID Card)-க்கு பெற்றிட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு அல்லது அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் மேற்குரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 240KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதியோர் இல்லங்கள் ,ஓய்வுகால முதியோர் இல்லங்கள் , முதியோர் வளாகங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவு செய்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2024

முதியோர் இல்லங்கள் ,ஓய்வுகால முதியோர் இல்லங்கள் , முதியோர் வளாகங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவு செய்தல்.(PDF 390KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கல்லூரிக் கனவு என்னும் திட்டத்தினை நடத்திட தமிழக அரசு ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிக் கனவு என்னும் வழிகாட்டிக் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2024

கல்லூரிக் கனவு என்னும் திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிக் கனவு என்னும் வழிகாட்டிக் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.(PDF 420KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2024

அணைகளிலிருந்து பெறப்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் அணை நீரினை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தியும், குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகத்திற்கு ஆழ்துளை கிணற்று நீரினை வீணாக்காமல், மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 250KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அதிக வெப்பம்/வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறையின் ஆலோசனை

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2024

அதிக வெப்பம்/வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறையின் ஆலோசனை.(PDF 140KB)  

மேலும் பல