Close

தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல்

தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
தமிழ்நாடு சங்கிலி தொடர் மேலாண்மை திட்டம் – விவசாயிகள் ஓய்வறைக்கு மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல்

இரத்து

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை மூன்றாண்டுகளுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் / தொழில் முனைவோர்கள் / ஏற்றுமதியாளர்கள் / உணவு பதனிடுவோர்கள் / இதர வகையினர் ஆகியோரிடம் இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் கோருதல் – விலைப்புள்ளிகள் சமர்ப்பித்திட இறுதிநாள்.15.10.2024 பிற்பகல் 12.00 மணி.

01/10/2024 15/10/2024 பார்க்க (77 KB) Tender cancel letter (428 KB)