மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – கணினிமுறை குலுக்கல்
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2021

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கணினிமுறை குலுக்கல்(தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்,2021) 06.03.2021 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் .திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டார் (PDF 52.4KB)