தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்-தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2021

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கோயம்புத்தூர் மாவட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தேர்தல் பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.நாகராஜன் இஆ.ப.,அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் 28.03.2021 அன்று நடைபெற்றது. திரு.சௌ.டேவிட்சன் தேவாசிர்வாதம் இ.கா.ப. காவல் ஆணையர் கோயம்புத்தூர் மாநகரம் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 49.6KB)