புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடங்கி வைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2021

புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில்
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் 10.06.2021 அன்று தொடங்கிவைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் வடக்கு திரு.ரவிச்சந்திரன் மற்றும் உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டார்கள்(PDF 37.6KB)