அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 06/07/2021
அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்களை, எக்மோ கருவியை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி அவர்கள் 06.07.2021 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர் (PDF 45.5KB)