சீரநாயக்கன்பாளையம் சா.பூ.வி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2022

கோயம்புத்தூர் மாநகராட்சி, சீரநாயக்கன்பாளையம், சா.பூ.வி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.03.2022 அன்று கலந்து கொண்டு அப்பள்ளி வளாகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 42.1KB)

School Devalopment Meeting