ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் 23.03.2022 அன்று கிணத்துக்கடவு மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் நடைபெறவுள்ளது-பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2022
கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மையம் முலமாக 23.03.2022 அன்று கிணத்துக்கடவு மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 36.2KB)