இணைய வழியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 05/07/2021
இணைய வழியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 05.07.2021 அன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் மாவட்ட அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் (PDF 24.6KB)