உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன தலைகவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2022
உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய இருசக்கர வாகன தலைகவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 20.03.2022 அன்று துவக்கி வைத்தார். (PDF 25.8KB)