Close

சூலூர் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 14/03/2023
20230315193

கோயம்புத்தூர் மாவட்டம், மாநகராட்சி பகுதிகள் மற்றும் சூலூர் ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், ப.சிவகாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.(PDF 75KB)