• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும்‌ மேம்பாலப்‌ பணியினை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2023

ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதியில் தேசிய துறையின்‌ மூலம்‌ நடைபெற்று வரும்‌ மேம்பாலப்‌ பணியினை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி, இ.ஆ.ப, அவர்கள்‌ 23.02.2023 அன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. அருகில்‌ இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை, கோட்டப்பொறியாளர்‌ ரமேஷ், உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்‌. (PDF 230KB)