Close

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மாநகராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 10/03/2023

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை 10.03.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ,ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஏ.செந்தில் குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜி, நிர்வாக பொறியாளர் செல்லமுத்து, உதவி நிர்வாக பொறியாளர்கள் செந்தில்குமார், ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 250KB)

2023031448-scaled