Close

தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் 05.03.2023 அன்று தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாரஸ் கண்காட்சியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி.பெ.அமுதா இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் வாழ்ந்து காட்வோம் திட்டத்தின் முதன்மைச் செயலாக்க அலுவலர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.பி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.வெற்றிசெல்வன், மண்டலகுழு தலைவர்கள் திருமதி.மீனாலோகு, திரு.கதிர்வேல், நகராட்சி வரிவிதிப்பு குழு தலைவர் திருமதி.முபஷீரா , மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திரு.செல்வம் , மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமா , மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் , அரசு அலுவலர்கள் ஆகியோர்‌ உள்ளனர்‌ . (PDF 260KB)

sport minister Minister of sports 06032