நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2021

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் 28.10.2021 அன்று கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றது (PDF 30.4KB)