நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளை மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் நடைபெறும் கண்காணிப்பு பணியை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/02/2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளை மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் நடைபெறும் கண்காணிப்பு பணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் 19.02.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.