Close

நகைக்கடன் பெற்ற தகுதியுடைய பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி / சங்கம் / நிறுவனத்தினை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் -பத்திரிகைச் செய்தி (PDF 21.2KB)