Close

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரிக்கனவு களப்பயணத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2023

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரிக்கனவு களப்பயணத்தை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் திரு.பூபதி, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி செயலர் முனைவர்.கண்ணையன், பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் பிருந்தா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 50KB)