பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கல் அமைச்சர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 11/01/2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி அவர்கள் 11.01.2022 பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டனர்.