மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மையம் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு திரு எம்.கே.ஸ்டாலின் அவர்கள் 20.05.2021 அன்று கொரோனா தடுப்பூசி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் (PDF 172KB)