Close

மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், இடிகரை பேரூராட்சி, இராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் 23.03.2023 அன்று மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர்‌, திரு.ஜெ.ஜெயரஞ்சன், எழுத்தாளர்‌ திருமதி.ஆண்டாள்‌ பிரியதர்வினி, இராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி முதல்வர் திருமதி.அலமேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.  (PDF 320KB)