Close

அண்ணல்‌ அம்பேத்கர்‌ அவர்களின்‌ பிறந்த தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ அரசு அலுவலக அலுவலர்கள் சமத்துவ நாள்‌ உறுதிமொழி எடுத்துக்‌கொண்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2023

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ அண்ணல்‌ அம்பேத்கர்‌ அவர்களின்‌ பிறந்த தினத்தினை சமத்துவ நாளாக கடைபிடிப்பதை முன்னிட்டு 13.04.2023 அன்று மாவட்ட ஆட்சியர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அரசு அலுவலக அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ சமத்துவ நாள்‌ உறுதிமொழி எடுத்துக்‌ கொண்டனர்‌. அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌ ‌ உள்ளனர்‌.