Close

அன்னூர் வட்டம் காரேகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 22/02/2023

அன்னூர் வட்டம் காரேகவுண்டன்பாளையத்தில் 22.02.2022 அன்று நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் கோட்டாட்சியர் திரு.பண்டரிநாதன், அன்னூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் திரு.சத்தியமூர்த்தி, காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தங்கராஜ், துணைத்தலைவர் திரு.குருந்தாசலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.ஜெயபால், அன்னூர் வட்டாட்சியர் தங்கராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.(PDF 230KB)

MCP23022023