Close

ஆர்.எஸ்.புரம், தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு , உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 10/01/2023
anganvaadi ins[ection

கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு மையம் மற்றும் அந்த வளாகத்தில் செயல்பட்டுவரும் மாநகராட்சி துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் 10.01.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 213KB)