Close

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2023

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மாபெரும் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாமில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மதிப்பில் கடனுதவிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நீ.விஜயா, முதன்மை மேலாளர் ரோகிணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது உட்பட அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.(PDF 45KB)