இ.ஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 28/06/2021
இ.ஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் 28.06.2021 அன்று திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் (PDF 46.8KB)