Close

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்‌ தலைமையிலான குழு கோயம்புத்தூர்‌ மாவட்டத்த்தில்‌ உள்ள குளிர்பான விற்பனை கடைகள்‌, பழச்சாறு கடைகளில்‌ திடீர்‌ களஆய்வு மேற்கொண்டனர்‌.

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2023
2023041841

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்களின்‌ உத்தரவின்படி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்‌ தலைமையிலான குழு கோயம்புத்தூர்‌ மாவட்டத்த்தில்‌ உள்ள குளிர்பான விற்பனை கடைகள்‌, பழச்சாறு கடைகளில்‌ திடீர்‌ களஆய்வு மேற்கொண்டனர்‌. (PDF 270KB)