உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 24.03.2022 அன்று துவக்கி வைத்தார்.