• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

உழவர்‌ பெருந்தலைவர்‌ திரு. நாராயணசாமி நாயுடு அவர்களின்‌ பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச்‌ சிலைக்கு மாண்புமிகு மின்சாரத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ மற்றும் மாவட்ட ஆட்சித்‌ தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்‌

வெளியிடப்பட்ட தேதி : 06/02/2023

உழவர்‌ பெருந்தலைவர்‌ திரு. நாராயணசாமி நாயுடு அவர்களின்‌ பிறந்த நாளை முன்னிட்டு 06.02.2023 அன்று சர்க்கார்‌ சாமகுளம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, வையம்பாளையத்தில்‌ அமைந்துள்ள நினைவிடத்தில்‌ அன்னாரது திருவுருவச்‌ சிலைக்கு மாண்புமிகு மின்சாரத்‌ துறை அமைச்சர்‌
திரு செந்தில்பாலாஜி அவர்கள்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்‌. அருகில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.கிராந்திக்குமார்‌ பாடி இ.ஆ.ப., மற்றும்‌ அன்னாரது குடும்ப உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.