Close

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி-I) முதல்நிலை எழுத்துத் தேர்வானது எதிர்வரும் 19.11.2022 அன்று தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2022

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி-I) முதல்நிலை எழுத்துத் தேர்வானது எதிர்வரும் – எதிர்வரும் 19.11.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில், 49 தேர்வுமையங்களில் உள்ள 18 தேர்வுக்கூடங்களில் காலை 09.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 15081 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.(PDF 29KB)