Close

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு முகாம் 07.06.2022 அன்று நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 06/06/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு முகாம் 07.06.2022 அன்று 37 கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 25KB)