Close

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் அரசு தலைமை செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 05/06/2021
Corona Virus Prevention Work review meeting conducted by Chief Secretary

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டம் அரசு தலைமை செயலாளர் டாக்டர்.வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 05.06.2021 அன்று கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்த்துறை அரசு முதன்மை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.அவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், அரசு முதன்மை செயலாளர் திரு.சித்திக் இ.ஆ.ப. அவர்கள், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப. அவர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 3.87MB)

Corona Virus Prevention Work review meeting conducted by Chief Secretary Corona Virus Prevention Work review meeting conducted by Chief Secretary