கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் அரசு கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2021

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை அரசு மருத்துவமனை, E.S.I. மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை திரு.அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப.அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருஎஸ்.நாகராஜன் இ.ஆ.ப.அவர்கள் 12.05.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 203KB)
![]() |
![]() C |