கோயம்புத்தூரில் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்பாடு குறித்து இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் திருமதி.காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று (03.07.2026) நடைபெற்றது. (PDF 65KB)
