• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கோயம்புத்தூர் மாநகர வரைவு பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைப்படம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 01.12.2022 அன்று கோயம்புத்தூர் மாநகர வரைவு பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைப்படம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் திரு. ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், இணை இயக்குநர் (மாவட்ட நகர் ஊரமைப்பு துறை) டி.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன், கண்காணிப்பு பொறியாளர் ரவிகுமார், நிர்வாக பொறியாளர் வெங்கடேசன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். (PDF 164KB)