Close

கோயம்புத்தூர் மாவட்டத்தில்‌ அரசுப்‌ பொருட்காட்சி நடைபெறுவது குறித்த முன்னேற்பாடு பணிகள்‌ மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஆலோசனைக்கூட்டம்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2023
2023041879

கோயம்புத்தூர் மாவட்டத்தில்‌ அரசுப்‌ பொருட்காட்சி நடைபெறுவது குறித்த‌ முன்னேற்பாடு பணிகள்‌ மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ 17.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ ஆலோசனைக்கூட்டம்‌ நடைபெற்றது. அருகில்‌ கூடுதல்‌ ஆட்சியர்‌ டாக்டர்‌.எஸ்‌.அலர்மேல்‌ மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ப்பி.எஸ்‌.லீலா அலெக்ஸ்‌, மாநகராட்சி துணை ஆணையர்‌ திருமதி.ஷர்மிளா, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ திரு.ஆ.செந்தில்‌ அண்ணா மற்றும்‌ அனைத்து துறை அலுவலர்கள்‌ உள்ளனர்‌. (PDF 92KB)