• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் விதிகளை மீறுவோருக்கு ரூ.500/- அபராதமாக வசுலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 313KB)