• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

கோயம்புத்தூர் மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்

வெளியிடப்பட்ட தேதி : 29/06/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்ப்பாளராக திரு.பி.நவநீதகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 28KB)