Close

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 11/05/2022
Review meeting of Social Welfare and Women Empowerment Department

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி. ஏ.எஸ்.குமரி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் 11.05.2022 அன்று நடைபெற்றது. (PDF 42KB)