Close

சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2023

சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 250KB)