Close

சிறுவாணி இலக்கியத் திருவிழா- 2023

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2023

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுவாணி இலக்கியத் திருவிழா 25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.மாணவர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த மாபெரும் சிறுவாணி இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.  (PDF 40KB)

–     பத்திரிகைச் செய்தி