Close

தமிழ்நாடு முதலமைச்சர்‌ கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2023

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, நேரு விளையாட்டு மைதானத்தில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ கோப்பைக்கான விளையாட்டு போட்டியில்‌, பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான தடகள போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி, இ.ஆ.ப அவர்கள்‌ 23.02.2023 அன்று தொடங்கி வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட விளையாட்டு மற்றும்‌ இளைஞர்‌ நலன்‌ அலுவலர்‌ ரகு உட்பட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.