Close

திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 05/02/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05.02.2023) கோயம்புத்தூர் மாவட்டத்தின் 183வது மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

Congratulating