Close

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2022
COLLECTOR OPEN - NATIONAL SURVEY DAY

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 11.04.2022 அன்று துவக்கி வைத்தார். (PDF 42.2 KB)

COLLECTOR OPEN - NATIONAL SURVEY DAY