• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

பில்லூர்‌, குடிநீர்‌ திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குநர்‌ அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 28/01/2023

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌, பில்லூர்‌: குடிநீர்‌ திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குநர்‌ திரு.வி.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆப., அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப, ஆகியோர்‌ தலைமையில்‌ 28.01.2023 அன்று நடைபெற்றது . உடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய உயர்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌ .