Close

பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல்யாணி யானைக்கு அமைக்கப்பட்ட குளியல் தொட்டியினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 07/02/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல்யாணி யானைக்கு அமைக்கப்பட்ட குளியல் தொட்டியினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் 07.02.2023 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா, இணை ஆணையர் பரஞ்சோதி, அறங்காவலர் நியமன மாவட்ட குழு தலைவர் ராஜாமணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் தனபால், கர்ணபூபதி, கவிதா, செந்தில், இணை ஆணையர்கள் கார்த்திக், அசோக் குமார், துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர்கள் விமலா, கருணாநிதி, கணேசன், பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, துணைத்தலைவர் நாராயணசாமி உட்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.  (PDF 55KB)

maruthamalai