Close

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மகளிர் மேளா கண்காட்சி ஏப்ரல் 1 முதல் 30, 2022 வரை நடைபெறவிருக்கிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மகளிர் மேளா கண்காட்சி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வள்ளுவர் கோட்டம், சென்னையில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2022 வரை நடைபெறவிருக்கிறது. எனவே, இம்மகளிர் மேளாவில் கலந்துகொள்ள விரும்பும் சுய உதவிக்குழுக்கள் தங்களது விபரத்தினை, மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது -பத்திரிகைச் செய்தி (PDF 484KB)