Close

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2022
SMART PHONE GIVEN

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 21.03.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பார்வை திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,999/- மதிப்பிலான தொடுதிரை கைப்பேசிகளை (Smart Phones) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து , 2018ஆம் ஆண்டில் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்த 5 அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றம் வெள்ளி பதக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 34.6KB)

FLAG DAY VASUL AWARD